மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை வியாழனன்று காலை நிரம்பியது.
மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை வியாழனன்று காலை நிரம்பியது.